சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More
தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More
கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த கஞ்சா மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது சமூக அமைதி, சட்ட ஒழுங்கு மற்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
குமரி கடற்கரையில் குவியும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார் .

குமரி மாவட்ட கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதார பகுதியாகவும் அறியப்படும் இடங்கள் என்றாலும் அவை கடுமையான அசுத்தம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு…

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…

Read More
தஞ்சாவூரில் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழக நில ஆக்ரமிப்பு வழக்கில் தமிழகஅரசு அக்கறை காட்டாதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தடை மற்றும்…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…

Read More
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் தமிழக புத்தகப்பூங்கா திட்டம்
வாசிப்பை மேம்படுத்திடும் புத்தகப்பூங்கா திட்டம் நிறைவேற்றிட வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு புத்தகக் கண்காட்சிகள் மற்றும் புத்தகப்பூங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் தொடங்கப்பட்ட புத்தகப்பூங்கா…

Read More