சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மதுரை சித்திரைத் திருவிழாவில் பயன்படுத்தப்படும் காரியாபட்டி தோப்பறை
பாரம்பரிய பெருமைமிக்க காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Read More
நாமக்கல் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் மலை அழிக்கப்பட்ட காட்சி
நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Read More
சிதிலமடைந்த கண்ணகி கோவில் மற்றும் புனரமைப்பு தேவைப்படும் வரலாற்று சின்னம்
தமிழர்களின் உரிமையான கண்ணகி கோவிலை மீட்டு எடுத்து புனரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தேனி அருகே உள்ள கண்ணகி கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால் அதை மீட்டு புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Read More
மாம்பழ தோட்டத்தில் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி விவசாயிகள்
இனிப்பான மாம்பழ நகரத்தில் கசக்கும் விவசாயிகள் வாழ்க்கை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மாம்பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணகிரியில், குறைந்த விலை மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

Read More
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

Read More
சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

Read More
இந்திய தேர்தலில் நோட்டா வாக்கு மற்றும் அதன் முக்கியத்துவம்
அரிதாரம் பூசிய பொம்மையாய் காட்சி அளிக்கும் நோட்டாவிற்கு அதிகாரம் அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.

Read More
வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை நீக்கும் உரிமை (Right to Recall)
சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

Read More
அரியலூரில் சுண்ணாம்பு சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அணுக்கனிம சுரங்க பணிகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Read More