கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…
Read More

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…
Read More
நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…
Read More
பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு…
Read More
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…
Read More
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல அறிவிக்கப்பட்ட ரோப்கார் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள்…
Read More
பள்ளி மாணவர்களின் புதிய அடையாள அட்டையில் ஜாதி விவரத்தை இடம்பெறச் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சமூகப் பிரிவினை…
Read More
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான நடைபாதைகள், வேகக் கட்டுப்பாடு, சாலை கடக்கும் வசதிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு…
Read More
தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க…
Read More
தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக…
Read More
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் ரூ.100 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. இது தமிழ்–மலையாள…
Read More