சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்

தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More
மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்

வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More
மதுரை சித்திரைத் திருவிழாவில் பயன்படுத்தப்படும் காரியாபட்டி தோப்பறை

பாரம்பரிய பெருமைமிக்க காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Read More
நாமக்கல் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் மலை அழிக்கப்பட்ட காட்சி

நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Read More
சிதிலமடைந்த கண்ணகி கோவில் மற்றும் புனரமைப்பு தேவைப்படும் வரலாற்று சின்னம்

தமிழர்களின் உரிமையான கண்ணகி கோவிலை மீட்டு எடுத்து புனரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தேனி அருகே உள்ள கண்ணகி கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால் அதை மீட்டு புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Read More
MEDIA NEWS