சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

#தோவாளைகால்வாய் #குமரிமாவட்டம் #நீர்மாசுபாடு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #குடிநீர்பாதுகாப்பு #விவசாயம் #பொதுச்சுகாதாரம் #WaterPollution #Kanyakumari #EnvironmentalProtection #CleanWater #GarbageManagement #PublicHealth #சமூகபொதுநலஇயக்கம்
பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம்,…

Read More
நேஷனல் டுடே தமிழ் நாளிதழில் டாக்டர் சத்திய சுந்தரி குறித்து சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியான செய்தி
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…

Read More