குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத குப்பை கொட்டுதலை தடுத்து, கால்வாயை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் வலியுறுத்தியுள்ளது.











Leave a Reply