சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS

புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி…

Read More

பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் மிஞ்சியுள்ள ஒரே இயற்கை ஈரநிலப்பகுதியாகும். இங்குள்ள…

Read More
Half a century of neglect has left the Melpaarai handloom shed abandoned, with a complaint from the Social Welfare Movement.

கால் நூற்றாண்டாக கவனிப்பாரற்று காலமாகிப்போன மேல்பாறை கைத்தறி கூடம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை பகுதியில் கிராமத்தின் மத்தியில் இடிபாடுகளுடன் ஒருசில கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவை…

Read More

சென்னையில்நஞ்சாகிப்போன ஆறுகளால்நுரை தள்ளும் மெரினா -சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையின் அடையாளங்களாக விளங்கும் அடையாறு, கூவம், பக்கிங்கம் கால்வாய் ஆகிய மூன்றும் ஒரு…

Read More
தமிழ்நாடு அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டத்திற்கு எதிராக சமூக பொதுநல இயக்கம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம். 2019 ன் சட்டபிரிவு 4ன் படி தனியார்…

Read More
MEDIA NEWS