BLOG HIGHLIGHTS
திருநர் உரிமை பாதுகாப்பு மசோதாவை திருத்த மத்திய அரசு நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு –
திருநர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய திருத்தம் குறித்து சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் திருநர் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதிக்குமா…
Read More
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிக புழக்கம் குற்ற சம்பங்கள் அதனால் பெருக்கம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் குற்றச்சம்பவங்கள் உயர்ந்து வருவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கடுமையான…
Read More
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் கொலை – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும்…
Read More
அபகரிக்கப்பட்ட கரையால் உடைபடும் ஆபத்தில் பொய்கைகுளம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கைகுளத்தில் கரை அபகரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமை காரணமாக குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் புகார் அளித்துள்ளது. உடனடி…
Read More
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சமீபத்திய திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை பாதிக்கக்கூடும் என சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இந்த திருத்தங்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி…
Read More



