சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS
தென்காசி கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால தொல்லியல் சின்னங்கள்

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தளத்தை பாதுகாக்கப்பட்ட…

Read More
கர்நாடக கழிவுநீர் கலப்பால் மாசுபட்ட கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆறு

கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும்,…

Read More
மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் காட்கில் குழு பரிந்துரைகள் தொடர்பான காட்சி

மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாக நிகழும் நிலச்சரிவுகள், மனித தலையீடு மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி திட்டங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின்…

Read More
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவைத் தொடர்ந்து தொழிலாளர் உரிமை பாதுகாப்பு கோரிக்கை

விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு பல தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள நிலையில், இது ஒரு சாதாரண விபத்து அல்ல;…

Read More
குமரி மாவட்ட தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்பட்ட நீர் மாசுபாடு

தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…

Read More
MEDIA NEWS
#தோவாளைகால்வாய் #குமரிமாவட்டம் #நீர்மாசுபாடு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #குடிநீர்பாதுகாப்பு #விவசாயம் #பொதுச்சுகாதாரம் #WaterPollution #Kanyakumari #EnvironmentalProtection #CleanWater #GarbageManagement #PublicHealth #சமூகபொதுநலஇயக்கம்
பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம்,…

Read More
நேஷனல் டுடே தமிழ் நாளிதழில் டாக்டர் சத்திய சுந்தரி குறித்து சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியான செய்தி
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…

Read More