சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்த கோரிக்கை
நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்.. அவசர சிகிச்சை அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதுடன், பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகளும் உடனடியாக…

Read More
கனிம சட்டதிருத்த மசோதா 2026 – கனிம வள பாதுகாப்பு
கார்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை தாரைவார்க்கும் மத்திய அரசின் கனிம சட்டதிருத்த மசோதா – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கனிம சட்டதிருத்த மசோதா 2026 மாநிலங்களின் கனிம வள உரிமைகளை பாதிப்பதோடு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு…

Read More
கூடங்குளம் அணுஉலைக்கழிவு சேமிப்பு கிடங்கு
கூடங்குளம் அணுஉலைக்கழிவுகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை தற்காலிக சேமிப்பு மையத்தில் தொடர்ந்து சேமிப்பதற்கு பதிலாக நிரந்தர ஆழ்புவி சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என சமூக பொதுநல…

Read More
நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி கிராம மக்கள் பாதிப்பு
தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…

Read More
மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி
மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…

Read More
மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு அபிராமத்தில் நினைவு மண்டபம் அமைக்க கோரிக்கை
அபிராமத்தில் மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு நினைவு மண்டபம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய தமிழ் தளபதி மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரர் 1802ஆம் ஆண்டு அபிராமம் பகுதியில் தூக்கிலிடப்பட்டதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவரது வரலாற்றையும்…

Read More
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வரத்தை உறுதி செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து தடைபடுவதை தடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

காவிரி நீர் தொடர்பான உத்தரவுகளை வலுவாக அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உரிய…

Read More
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேடசந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்…

Read More
தக்கலை அருகே 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் திட்டம்
தக்கலை அருகே அடிக்கல் நாட்டி ஐந்து வருடம் ஆகியும் செயல்படாத குடிநீர் திட்டத்தால் கிராம மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து புளிமூட்டு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2020-21 நிதியாண்டில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்குழாய்…

Read More
சேலம் மாநகர குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குடிநீர் அத்தியாவசிய அடிப்படை உரிமை என்பதால்…

Read More