கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் இருளர் பழங்குடியின மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கை…
Read More

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் இருளர் பழங்குடியின மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கை…
Read More
கல்லூரி விழாக்களில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பதால் மாணவர்களின் திறமைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, கல்வி வளாகங்கள் கேளிக்கை மையங்களாக மாறுகின்றன என சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.…
Read More
1926ஆம் ஆண்டு தொடங்கிய சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம் தென் இந்திய சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. அதன் நூற்றாண்டை முன்னிட்டு நினைவுத்தூண் அமைத்தல்,…
Read More
தேனி மாவட்டம் மேகமலையில் பல தலைமுறைகளாக வாழும் பழங்குடியினரை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வன உரிமைச்…
Read More
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்…
Read More
நீட் தேர்வு முறையால் கிராமப்புற, தமிழ்வழி மற்றும் விளிம்புநிலை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும்…
Read More
சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நுண்பாசி திரவ மரங்கள் (Liquid Trees) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்…
Read More
தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்கப் மரணங்கள் தொடரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் D.K. Basu வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துதல்,…
Read More
தமிழ்நாட்டில் தினசரி அதிகரித்து வரும் திடக்கழிவுகளால் நீர், மண் மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. குப்பையை வளமாக மாற்றும் வகையில் உயிரி எரிவாயு (Bio-CNG) ஆலைகளை…
Read More
இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகள். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய நிலை, நீதித்துறை தாமதம் மற்றும் ஜாமீன்…
Read More