சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More
அரியலூரில் முந்திரி விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை தேவையை காட்டும் படம்
அரியலூரில் விவசாயிகள் கவலை களைந்திட முந்திரி தொழிற்சாலை அமைவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

அரியலூரில் முந்திரி விவசாயிகள் தொழிற்சாலை வசதி இல்லாமையால் கடும் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

Read More
குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகள் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்
குமரி மாவட்ட மக்களுக்கு எமனாக விளங்கும் கனிமவள வாகனங்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

Read More
மருத்துவ அலட்சியத்திற்கு எதிராக நீதி கேட்டு போராடும் காவலர் கோதண்டபாணி
5 வருடகாலமாக போராடிவரும் காவலர்.கோதண்டபாணிக்கு நீதி கிடைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

மருத்துவ அலட்சியத்தால் மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நீதி கேட்டு காவலர் கோதண்டபாணி 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

Read More
ஆலங்குளம் பகுதியில் பனைத்தொழிலாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்
ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போலீஸ் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Read More
சாத்தான்குளம் காவல் சித்ரவதை வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய சம்பவம்
சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்குத் தீர்ப்பு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…

Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
பாழடைந்த நந்தன் கால்வாய் மற்றும் அதன் சீரமைப்பு தேவையை காட்டும் படம்
பாழடைந்த பழமையான திருவண்ணாமலை நந்தன் கால்வாய் சீரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

200 ஆண்டுகள் பழமையான நந்தன் கால்வாய் பாழடைந்த நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Read More
தமிழ்நாட்டில் சாலை மற்றும் அரசு திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள்
அரசு திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகத்தை ஈடாக மரங்கள் நடுவதில் அரசு காட்டுவதில்லை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

Read More
பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் மீது இறால் பண்ணைகளின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
இறால் பண்ணைகளால் கடலூர் அலையாத்தி காடுகளுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் புகார்.

கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகள் இறால் பண்ணைகளின் கழிவுநீர் காரணமாக அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More