குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…
Read More
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கின்றன என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Read More
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…
Read More
2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
Read More
கரூரில் கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Read More
விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிதி, பாடத்திட்டம், அங்கீகாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக சமூக…
Read More
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…
Read More
தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம்,…
Read More
கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் வேளிமலை பகுதியில் நடைபெற்று வரும் கல்குவாரி நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலை, நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…
Read More