சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருநெல்வேலியில்கல்குவாரி பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் தாக்குதல்சமூக பொதுநல இயக்தம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள…

Read More
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைமை நிலைய…

Read More
குமரி மாவட்டம்தமிழகத்துடன் இணைந்த நாள் விழா-சமூக பொதுநல இயக்கம் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு-

குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி உதயமானது. அதுவரையில் மாவட்டத்தின் பகுதிகள் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் தமிழ்மொழி பேசிவந்த மக்கள்…

Read More
Beautiful waterbody in Kumari district under threat. குமரி-மாவட்டம்-நீர்நிலைகள்-அழகு-ஆபத்து-சமூக பொதுநல இயக்கம்-புகார்
குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு அழகான ஆபத்து-சமூக பொதுநல இயக்கம் புகார்-

தாமரை மலர்கள் நீர்நிலைகளில் பூத்து கிடப்பதை பார்க்கும் போது மனமும் மணம் வீசும். ஆனால் அதன்மூலம் நீர்நிலைகளுக்கு பல்வேறு வகையில் ஆபத்து ஒளிந்திருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.…

Read More
Social welfare activists raising concerns about university mismanagement
தள்ளாடும் பல்கலைகழகங்கள்.. தவிக்கும் மாணவர்கள்..சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் உள்ள 21 அரசு பல்கலை கழகங்களில் 13 பல்கலைகழகங்கள் நிதி…

Read More
புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி…

Read More
Tamil Nadu Government Should Enact a Tree Protection Law to Safeguard Trees in Public Spaces - Social Welfare Movement's Advocacy
பொது இடங்களில் உள்ள மரங்களை காக்க தமிழ்நாடு அரசுமரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நகர்புற விரிவாக்கம், சாலை மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் போது மரங்கள்…

Read More
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் மிஞ்சியுள்ள ஒரே இயற்கை ஈரநிலப்பகுதியாகும். இங்குள்ள…

Read More
Half a century of neglect has left the Melpaarai handloom shed abandoned, with a complaint from the Social Welfare Movement.
கால் நூற்றாண்டாக கவனிப்பாரற்று காலமாகிப்போன மேல்பாறை கைத்தறி கூடம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை பகுதியில் கிராமத்தின் மத்தியில் இடிபாடுகளுடன் ஒருசில கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவை…

Read More
சென்னையில்நஞ்சாகிப்போன ஆறுகளால்நுரை தள்ளும் மெரினா -சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையின் அடையாளங்களாக விளங்கும் அடையாறு, கூவம், பக்கிங்கம் கால்வாய் ஆகிய மூன்றும் ஒரு…

Read More