சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…

Read More
குமரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரப்பர் பூங்கா திட்டம்
குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா செயல்படுத்துவது தொடர்பான அமைச்சர் அலட்சியபதில் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…

Read More
குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்
21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டப் பகுதி
குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் சுமார் 79,000 ஏக்கர் தனியார் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் விவசாயிகள் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.…

Read More
மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே மூடப்பட்ட நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடம்
மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து…

Read More