பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
Read More
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…
Read More
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…
Read More
குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…
Read More
குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…
Read More
1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…
Read More
குமரி மாவட்டத்தில் சுமார் 79,000 ஏக்கர் தனியார் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் விவசாயிகள் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.…
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து…
Read More