குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…
Read More

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…
Read More
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் ரூ.100 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. இது தமிழ்–மலையாள…
Read More
குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் தகுதியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டதோடு, உயிருடன் உள்ளவர்களும் இறந்தவர்களாகக் கருதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read More
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள்…
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…
Read More
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
Read More
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…
Read More
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…
Read More
குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…
Read More