சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை மற்றும் அதன் இயற்கை வாழ்விடம்
காடுகள் அழிப்பால் அழிந்து வரும் அழகான இருவாட்சி பறவை இனம் காக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

காடுகள் அழிப்பு மற்றும் வேட்டையாடல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More
கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த கஞ்சா மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது சமூக அமைதி, சட்ட ஒழுங்கு மற்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்
21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More
பொது சாலை மற்றும் சந்திப்புகளில் அமைக்கப்பட்ட சிலைகள் குறித்து நீதிமன்ற உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் அமைக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்படும் சிலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி…

Read More