சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி வேளிமலையில் நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மலைப்பகுதி
கல்குவாரிகளால் அழிவின் விளிம்பில் தவிக்கும் வேளிமலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் வேளிமலை பகுதியில் நடைபெற்று வரும் கல்குவாரி நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலை, நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
குமரி கடற்கரையில் குவியும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார் .

குமரி மாவட்ட கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதார பகுதியாகவும் அறியப்படும் இடங்கள் என்றாலும் அவை கடுமையான அசுத்தம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு…

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…

Read More
தமிழகத்தில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்
தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

Read More
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டப் பகுதி
குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் சுமார் 79,000 ஏக்கர் தனியார் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் விவசாயிகள் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.…

Read More
தென்னிந்தியாவின் முக்கிய உயிரியல் வளப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகள்
அழிவின் விளிம்பில் மேற்கு தொடர்ச்சி மலைகள்… காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை வளங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், உயிரினப்…

Read More