தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…
Read More

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…
Read More
ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…
Read More
தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More
கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…
Read More
வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.
Read More
சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.
Read More
காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.
Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
Read More
நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
Read More