சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சியால் நீர் இல்லாமல் தவிக்கும் யானைகள் மற்றும் வனவிலங்குகள்
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

Read More
சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

Read More
தென்காசி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நிட்சேப நதி மற்றும் காந்தி அஸ்தி நினைவிடம்
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாட்டில் சாலை மற்றும் அரசு திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள்
அரசு திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகத்தை ஈடாக மரங்கள் நடுவதில் அரசு காட்டுவதில்லை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

Read More
ஆக்கிரமிப்பு மற்றும் மாசு காரணமாக பாதிக்கப்பட்ட அனுமன் நதி
மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

நெல்லை மாவட்டத்தில் ஓடும் அனுமன் நதி மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More