சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஜவ்வாது மலையில் அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு
ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…

Read More
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தில் கட்டுமான திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட காட்சி
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானப்பணித்திட்ட அனுமதி மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. சதுப்புநில…

Read More
காற்றாலை இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு மூலம் பறவைகள் மோதலைத் தடுக்கும் முயற்சி
பறவைகள் இறப்பைத் தவிர்க்க காற்றாலை இறகில் கருப்பு வர்ணப்பூச்சு சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக பொதுநல…

Read More
கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் உயிரினங்களை கடுமையாக பாதிக்கும் என சமூக பொதுநல…

Read More
ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் சுகாதார அபாயங்கள்
ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள் என உலக சுகாதார அமைப்பும், IARC நிறுவனமும் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

Read More
மேகமலை அடிவாரத்தில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை…

Read More
ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…

Read More
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான காட்சி
பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாமாயில் இறக்குமதிக்கு மாற்றாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More