வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…
Read More

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும்…
Read More
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. சதுப்புநில…
Read More
காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, இறக்கைகளில் கருப்பு வர்ணப்பூச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக பொதுநல…
Read More
கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் உயிரினங்களை கடுமையாக பாதிக்கும் என சமூக பொதுநல…
Read More
ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள் என உலக சுகாதார அமைப்பும், IARC நிறுவனமும் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை…
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…
Read More
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More
தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…
Read More
பாமாயில் இறக்குமதிக்கு மாற்றாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Read More