சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

உயர்கல்வி துறையை பாதிக்கும் கல்வி ஆணைய மசோதா குறித்து விவாதம்
உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யும் மத்திய அரசின் கல்வி ஆணைய மசோதா-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிதி, பாடத்திட்டம், அங்கீகாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக சமூக…

Read More
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை அமைக்க கோரிக்கை
குளச்சல் படகு கட்டும் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…

Read More
60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்
அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம்,…

Read More
கன்னியாகுமரி வேளிமலையில் நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மலைப்பகுதி
கல்குவாரிகளால் அழிவின் விளிம்பில் தவிக்கும் வேளிமலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் வேளிமலை பகுதியில் நடைபெற்று வரும் கல்குவாரி நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலை, நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More
தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More
கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த கஞ்சா மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது சமூக அமைதி, சட்ட ஒழுங்கு மற்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
குமரி கடற்கரையில் குவியும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார் .

குமரி மாவட்ட கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதார பகுதியாகவும் அறியப்படும் இடங்கள் என்றாலும் அவை கடுமையான அசுத்தம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு…

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More