சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

TNPSC குரூப் தேர்வில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள்
டி என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More
கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசு
குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்பாடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு அதிகரித்து பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More
சென்னை முதல் உத்தண்டி வரை விரிவாக்கம் செய்யப்படும் ECR சாலை திட்டம் தொடர்பான டெண்டர் சர்ச்சை
அதிகத் தொகைக்கு தடைசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சாலை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னை–உத்தண்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில், குறைந்த ஏலத் தொகையை நிராகரித்து அதிக தொகைக்கு தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக சமூக…

Read More
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம்
செண்பகராமன்புதூரில் இட்லி கடையாக மாறிய பயணிகள் நிழலகம். பொதுமக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தீண்டாமை தொடர்பான சர்ச்சை
திருநெல்வேலியில் சமபந்தி விருந்தில் தீண்டாமை கடைபிடிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வனவிலங்குகளின் வாழ்விடங்களை அபகரிக்கும் திட்டங்கள் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கின்றன என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Read More
ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிக்கப்பட்ட வழிமறிச்சான் ஓடை பகுதி
வழிமறிச்சான் ஓடையினை ஆக்கிரமிப்பு செய்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி -சமூக பொதுநல இயக்கம் மீட்பு நடவடிக்கை-

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…

Read More
இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More
கரூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள்
கரூர் கனிமவளக் கொள்ளை – பத்திரிகையாளர் மீது எம்.எல்.ஏ கும்பல் கொலைவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கரூரில் கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Read More