சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான காட்சி
பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாமாயில் இறக்குமதிக்கு மாற்றாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More
சாலையோரங்களில் வளர்க்கப்படும் கோனா கார்பஸ் மரங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…

Read More
பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி
பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

சங்க இலக்கியங்களில் காதல் சின்னமாக போற்றப்பட்ட அன்றில் பறவைகள், பனைமர அழிவு, ஈரநில மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இன்று அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டம் தலக்குளத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடம் மற்றும் வரலாற்று கட்டிடம்
குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கும் வேலுத்தம்பி தளவாய் நினைவிடம். சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

Read More
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழக ஆளுநர் மற்றும் சட்டமன்ற அரசியல் தொடர்பான விவகாரத்தை விளக்கும் காட்சி
தமிழக மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆளுனரின் சட்டவிரோத நடவடிக்கை. சமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானவை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
தமிழக மீனவர்கள் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தும் காட்சி
மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாரம்பரிய உரிமைகளில் முன்னேற்றம் பெற இந்த அங்கீகாரம்…

Read More
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More