இரணியல்–முட்டம் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் வாகன வேகம் அதிகரித்து, நோயாளிகள் மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

இரணியல்–முட்டம் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் வாகன வேகம் அதிகரித்து, நோயாளிகள் மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More
மேற்கு தொடர்ச்சி மலையில் சுரங்கம் அமைக்கும் நான்குவழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Read More
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் காவல் மரணங்கள் மனித உரிமைக்கு எதிரானதாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More
திருநர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய திருத்தம் குறித்து சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் திருநர் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதிக்குமா…
Read More
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் குற்றச்சம்பவங்கள் உயர்ந்து வருவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கடுமையான…
Read More
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும்…
Read More
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கைகுளத்தில் கரை அபகரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமை காரணமாக குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் புகார் அளித்துள்ளது. உடனடி…
Read More
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சமீபத்திய திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை பாதிக்கக்கூடும் என சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இந்த திருத்தங்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி…
Read More