சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கர்நாடக கழிவுநீர் கலப்பால் மாசுபட்ட கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆறு
கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும்,…

Read More
மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் காட்கில் குழு பரிந்துரைகள் தொடர்பான காட்சி
மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாக நிகழும் நிலச்சரிவுகள், மனித தலையீடு மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி திட்டங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின்…

Read More
#தோவாளைகால்வாய் #குமரிமாவட்டம் #நீர்மாசுபாடு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #குடிநீர்பாதுகாப்பு #விவசாயம் #பொதுச்சுகாதாரம் #WaterPollution #Kanyakumari #EnvironmentalProtection #CleanWater #GarbageManagement #PublicHealth #சமூகபொதுநலஇயக்கம்
பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம்,…

Read More
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவைத் தொடர்ந்து தொழிலாளர் உரிமை பாதுகாப்பு கோரிக்கை
விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு பல தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள நிலையில், இது ஒரு சாதாரண விபத்து அல்ல;…

Read More
குமரி மாவட்ட தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்பட்ட நீர் மாசுபாடு
தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…

Read More
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்டப் பாலம்
திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.…

Read More
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தேவைப்படும் அரிய சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris)
அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகளில் ஒன்றான சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris), சட்டவிரோத வேட்டை, காடு அழிப்பு, சுரங்கப்பணிகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக…

Read More
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி சமூக பொதுநல இயக்கம்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு ஓராண்டு அனுமதி நீட்டிப்பு
குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…

Read More
நேஷனல் டுடே தமிழ் நாளிதழில் டாக்டர் சத்திய சுந்தரி குறித்து சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியான செய்தி
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…

Read More