கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…
Read More

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…
Read More
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு புத்தகக் கண்காட்சிகள் மற்றும் புத்தகப்பூங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் தொடங்கப்பட்ட புத்தகப்பூங்கா…
Read More
குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…
Read More
1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…
Read More
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…
Read More
பொய்கை அணை மூலம் பாசன வசதி கிடைத்தாலும், நீர்வரத்து குறைபாடுகளால் அதன் முழு பயன் கிடைக்கவில்லை. தோவாளை கால்வாயையும் பொய்கை கால்வாயையும் இணைக்கும் சுமார் 2 கி.மீ…
Read More
சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த பிறகும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் அடையாளங்களாக கருதப்படும் சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன. சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான…
Read More
பழங்கால தமிழர்களின் சமூக நலன், அறநெறி மற்றும் மனிதநேயத்தின் அடையாளங்களாக விளங்கிய சுமைதாங்கிகள் இன்று குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி அழிந்து வருகின்றன. எஞ்சியுள்ள வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல்…
Read More
நாட்டில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வெறுப்பை தூண்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களை…
Read More
சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்படும் சிலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி…
Read More