சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…

Read More
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் தமிழக புத்தகப்பூங்கா திட்டம்
வாசிப்பை மேம்படுத்திடும் புத்தகப்பூங்கா திட்டம் நிறைவேற்றிட வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு புத்தகக் கண்காட்சிகள் மற்றும் புத்தகப்பூங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் தொடங்கப்பட்ட புத்தகப்பூங்கா…

Read More
குமரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரப்பர் பூங்கா திட்டம்
குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா செயல்படுத்துவது தொடர்பான அமைச்சர் அலட்சியபதில் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…

Read More
குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்
21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More
தமிழகத்தில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்
தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, விமான நிலையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

Read More
குமரி மாவட்டத்தில் பொய்கை மற்றும் தோவாளை கால்வாய்களை இணைக்கும் முன்மொழியப்பட்ட திட்டம்
பொய்கை-தோவாளை கால்வாய்கள் இணைத்து இணைப்பு கால்வாய் ஏற்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

பொய்கை அணை மூலம் பாசன வசதி கிடைத்தாலும், நீர்வரத்து குறைபாடுகளால் அதன் முழு பயன் கிடைக்கவில்லை. தோவாளை கால்வாயையும் பொய்கை கால்வாயையும் இணைக்கும் சுமார் 2 கி.மீ…

Read More
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான தபேதார் மற்றும் டவாலி நடைமுறைகள் குறித்து விவாதம்
வெள்ளையனை துரத்தினோம்.. அடிமை நடைமுறையை எப்போது துரத்தப் போகிறோம்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த பிறகும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் அடையாளங்களாக கருதப்படும் சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன. சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான…

Read More
குமரி மாவட்டத்தில் காணப்படும் பழமையான சுமைதாங்கி கற்கள்
குமரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பிற்காக ஏங்கி நிற்கும் சுமைதாங்கிகள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.

பழங்கால தமிழர்களின் சமூக நலன், அறநெறி மற்றும் மனிதநேயத்தின் அடையாளங்களாக விளங்கிய சுமைதாங்கிகள் இன்று குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி அழிந்து வருகின்றன. எஞ்சியுள்ள வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல்…

Read More
வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டம் கோரும் சமூக அமைப்புகள்
வெறுப்பு பேச்சை வேரறுக்க வெறுப்புக் குற்றதடுப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாட்டில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வெறுப்பை தூண்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களை…

Read More
பொது சாலை மற்றும் சந்திப்புகளில் அமைக்கப்பட்ட சிலைகள் குறித்து நீதிமன்ற உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் அமைக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்படும் சிலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி…

Read More