சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மருத்துவ அலட்சியத்திற்கு எதிராக நீதி கேட்டு போராடும் காவலர் கோதண்டபாணி
5 வருடகாலமாக போராடிவரும் காவலர்.கோதண்டபாணிக்கு நீதி கிடைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

மருத்துவ அலட்சியத்தால் மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நீதி கேட்டு காவலர் கோதண்டபாணி 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தீண்டாமை தொடர்பான சர்ச்சை
திருநெல்வேலியில் சமபந்தி விருந்தில் தீண்டாமை கடைபிடிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான தபேதார் மற்றும் டவாலி நடைமுறைகள் குறித்து விவாதம்
வெள்ளையனை துரத்தினோம்.. அடிமை நடைமுறையை எப்போது துரத்தப் போகிறோம்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த பிறகும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் அடையாளங்களாக கருதப்படும் சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன. சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான…

Read More
வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டம் கோரும் சமூக அமைப்புகள்
வெறுப்பு பேச்சை வேரறுக்க வெறுப்புக் குற்றதடுப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாட்டில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வெறுப்பை தூண்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களை…

Read More