சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

Read More
பாழடைந்த நந்தன் கால்வாய் மற்றும் அதன் சீரமைப்பு தேவையை காட்டும் படம்
பாழடைந்த பழமையான திருவண்ணாமலை நந்தன் கால்வாய் சீரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

200 ஆண்டுகள் பழமையான நந்தன் கால்வாய் பாழடைந்த நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த முல்லையாறு அருவி பகுதியை சுற்றுலா மையமாகவும், நீர்வள மேம்பாட்டு திட்டமாகவும் மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இத்திட்டம்…

Read More
குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்
21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More