தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
Read More

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
Read More
சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.
Read More
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…
Read More
தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
Read More
கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்காமல் துன்பம் அனுபவிக்கின்றனர்.
Read More
தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Read More
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் காவல் மரணங்கள் மனித உரிமைக்கு எதிரானதாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் குற்றச்சம்பவங்கள் உயர்ந்து வருவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கடுமையான…
Read More
தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வருவதுடன், அரசின் கடன் சுமை அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
Read More
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More