சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி கிராம மக்கள் பாதிப்பு
தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…

Read More
மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி
மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…

Read More
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேடசந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்…

Read More
தூத்துக்குடி போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக லாக்கப் மரணங்களை தடுக்க கோரும் சமூக பொதுநல இயக்கம்
தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் மரணம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்கப் மரணங்கள் தொடரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் D.K. Basu வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துதல்,…

Read More
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்டப் பாலம்
திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.…

Read More
தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர் மோசடி தொடர்பான கல்வி மற்றும் ஆய்வு குறித்த காட்சி
போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம்…

Read More
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பிட வசதிகள்
அரசுப் பள்ளிகளில் கண்டுகொள்ளப்படாத கழிப்பிடங்களால் மாணவ, மாணவியர் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுகாதார பராமரிப்பு குறைபாடு காரணமாக மாணவ, மாணவியர்கள் கடுமையான உடல்நல மற்றும் கல்வி பாதிப்புகளை எதிர்கொள்வதாக சமூக பொதுநல…

Read More
சாலையோரங்களில் வளர்க்கப்படும் கோனா கார்பஸ் மரங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…

Read More
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More