சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர் மோசடி தொடர்பான கல்வி மற்றும் ஆய்வு குறித்த காட்சி
போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம்…

Read More
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பிட வசதிகள்
அரசுப் பள்ளிகளில் கண்டுகொள்ளப்படாத கழிப்பிடங்களால் மாணவ, மாணவியர் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுகாதார பராமரிப்பு குறைபாடு காரணமாக மாணவ, மாணவியர்கள் கடுமையான உடல்நல மற்றும் கல்வி பாதிப்புகளை எதிர்கொள்வதாக சமூக பொதுநல…

Read More
சாலையோரங்களில் வளர்க்கப்படும் கோனா கார்பஸ் மரங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…

Read More
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பிரச்சனை
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.

Read More
சாத்தான்குளம் காவல் சித்ரவதை வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய சம்பவம்
சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்குத் தீர்ப்பு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…

Read More
தமிழ்நாட்டில் சாலை மற்றும் அரசு திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள்
அரசு திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகத்தை ஈடாக மரங்கள் நடுவதில் அரசு காட்டுவதில்லை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

Read More
கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்காமல் துன்பம் அனுபவிக்கின்றனர்.

Read More
இனாம் நிலம் மற்றும் விவசாயிகளின் நில உரிமை பிரச்சனை
தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More