சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சென்னை கொளத்தூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட முடியாத நிலையில் உள்ள வண்ண மீன் வர்த்தக மையம்
கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடி செலவில் அமைக்கப்பட்ட வண்ண மீன் வர்த்தக மையத்தில் சுத்தமான நீர், சரியான PH வசதி, லிஃப்ட், சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அடிப்படை…

Read More
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தில் கட்டுமான திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட காட்சி
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானப்பணித்திட்ட அனுமதி மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. சதுப்புநில…

Read More
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பான விசாரணை
ஆவணத் திருட்டுகள் மூலம் மின்வாரிய ஊழல்கள் அம்பலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம், டெண்டர் முறைகேடுகள் மற்றும் கொள்முதல் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற…

Read More
சென்னை முதல் உத்தண்டி வரை விரிவாக்கம் செய்யப்படும் ECR சாலை திட்டம் தொடர்பான டெண்டர் சர்ச்சை
அதிகத் தொகைக்கு தடைசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சாலை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னை–உத்தண்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில், குறைந்த ஏலத் தொகையை நிராகரித்து அதிக தொகைக்கு தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக சமூக…

Read More
நெம்மேலி உப்பங்கழி பகுதியில் திட்டமிடப்பட்ட மாமல்லன் நீர்தேக்கத் திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாமல் மாமல்லன் நீர்தேக்க திட்டத்திற்கு அவசரகதியில் முதல்வர் அடிக்கல் நாட்டியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லன் நீர்தேக்கத் திட்டம், நெம்மேலி உப்பங்கழி மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என…

Read More