சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தொடர்பான காட்சி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அமல்படுத்துவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படாதது குறித்து சமூக அமைப்புகள்…

Read More
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பிட வசதிகள்
அரசுப் பள்ளிகளில் கண்டுகொள்ளப்படாத கழிப்பிடங்களால் மாணவ, மாணவியர் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுகாதார பராமரிப்பு குறைபாடு காரணமாக மாணவ, மாணவியர்கள் கடுமையான உடல்நல மற்றும் கல்வி பாதிப்புகளை எதிர்கொள்வதாக சமூக பொதுநல…

Read More
தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட கோரிக்கை
ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது ஊழலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.

Read More
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை மற்றும் அதன் இயற்கை வாழ்விடம்
காடுகள் அழிப்பால் அழிந்து வரும் அழகான இருவாட்சி பறவை இனம் காக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

காடுகள் அழிப்பு மற்றும் வேட்டையாடல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
தென்காசி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செண்பகவல்லி அணை மற்றும் பாதிக்கப்பட்ட பாசன பகுதி
60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை கடந்த 60 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்க கோரிக்கை தொடர்பான காட்சி
தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

விவசாயிகளின் கடன் சுமை, வறட்சி, பயிர் இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என சமூக பொதுநல…

Read More
பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான காட்சி
பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாமாயில் இறக்குமதிக்கு மாற்றாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More
சாலையோரங்களில் வளர்க்கப்படும் கோனா கார்பஸ் மரங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக…

Read More
பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி
பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

சங்க இலக்கியங்களில் காதல் சின்னமாக போற்றப்பட்ட அன்றில் பறவைகள், பனைமர அழிவு, ஈரநில மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இன்று அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டம் தலக்குளத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடம் மற்றும் வரலாற்று கட்டிடம்
குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கும் வேலுத்தம்பி தளவாய் நினைவிடம். சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

Read More