சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More
சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

Read More
திருப்பூர் மறவபாளையம் பகுதியில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருப்பூர் – மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

திருப்பூர் மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
வேலூர் மாவட்டத்தில் அணை கட்டும் திட்டம் மற்றும் நீர் தட்டுப்பாடு பிரச்சனை
ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வேலூர் மாவட்டத்தில் உத்திர காவேரி ஆற்றில் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதால் விவசாயிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More
பாழடைந்த நந்தன் கால்வாய் மற்றும் அதன் சீரமைப்பு தேவையை காட்டும் படம்
பாழடைந்த பழமையான திருவண்ணாமலை நந்தன் கால்வாய் சீரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

200 ஆண்டுகள் பழமையான நந்தன் கால்வாய் பாழடைந்த நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Read More
தமிழகத்தில் தொழிற்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்
அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம்,…

Read More