தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
Read More

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
Read More
அரியலூரில் முந்திரி விவசாயிகள் தொழிற்சாலை வசதி இல்லாமையால் கடும் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Read More
குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
Read More
மருத்துவ அலட்சியத்தால் மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நீதி கேட்டு காவலர் கோதண்டபாணி 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
Read More
ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போலீஸ் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read More
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…
Read More
திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
200 ஆண்டுகள் பழமையான நந்தன் கால்வாய் பாழடைந்த நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
Read More
தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
Read More
கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகள் இறால் பண்ணைகளின் கழிவுநீர் காரணமாக அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More