சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அரியலூரில் சுண்ணாம்பு சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அணுக்கனிம சுரங்க பணிகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Read More
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பிரச்சனை
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.

Read More
தென்காசி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நிட்சேப நதி மற்றும் காந்தி அஸ்தி நினைவிடம்
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

Read More
ஈரோடு பெருந்துறை சிப்காட் பகுதியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்த நீர்நிலைகள்
ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
திருப்பூர் மறவபாளையம் பகுதியில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருப்பூர் – மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

திருப்பூர் மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்
தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அரசியல் அமைப்பின்…

Read More
மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கும்பல் தாக்கியதில் காயமடைந்த மாணவி சம்பவம்
மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மாணவியை தாக்கிய சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.

Read More
கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி வறண்டு காணப்படும் நிலை மற்றும் விவசாய பாதிப்பு
கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி 25 ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
வேலூர் மாவட்டத்தில் அணை கட்டும் திட்டம் மற்றும் நீர் தட்டுப்பாடு பிரச்சனை
ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வேலூர் மாவட்டத்தில் உத்திர காவேரி ஆற்றில் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதால் விவசாயிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

Read More