21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

1963ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா மக்களின் நீர் தேவையையும் விவசாயத்தையும் ஆதரித்த முக்கிய திட்டமாக இருந்தது.…

Read More