சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளையில் நடைபெறும் ரெயில்வே பால கட்டுமான பணிகள்
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி…

Read More
பொது சாலை மற்றும் சந்திப்புகளில் அமைக்கப்பட்ட சிலைகள் குறித்து நீதிமன்ற உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் அமைக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்படும் சிலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி…

Read More