வழிமறிச்சான் ஓடையினை ஆக்கிரமிப்பு செய்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி -சமூக பொதுநல இயக்கம் மீட்பு நடவடிக்கை-

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…

Read More