கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி 25 ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More