சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

24 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத நான்குனேரி தொழிற்பூங்கா திட்டத்தின் காட்சி
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி…

Read More
குமரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரப்பர் பூங்கா திட்டம்
குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா செயல்படுத்துவது தொடர்பான அமைச்சர் அலட்சியபதில் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் ரப்பர் விவசாயத்திற்கு மதிப்புக் கூட்டும் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டம் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படாமல்…

Read More