சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழர்களின் பாரம்பரியமான பறையாட்டக் கலையை பாதுகாக்க அரசு நடவடிக்கை கோரும் சமூக பொதுநல இயக்கம்
ஒடுக்கப்பட்ட பாரம்பரிய பறைக் கலை உயிர்பெறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான பறையாட்டம், சமூக புறக்கணிப்பு மற்றும் நவீன கலாச்சார மாற்றங்களால் அழியும் நிலையில் உள்ளது. பறையாட்டத்தை பாடத்திட்டத்தில் இணைத்தல், கலைஞர்களுக்கு அரசு…

Read More
1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தத்தை நினைவுகூறும் வரலாற்று காட்சி
நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கியமான வரலாற்றுப் போராட்டமாக கருதப்படுகிறது. இந்த வீர வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம்…

Read More