சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு ஓராண்டு அனுமதி நீட்டிப்பு
குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம்,…

Read More
பவானி ஆற்றை பாதுகாக்க போராடிய டாக்டர் சத்தியசுந்தரியின் நினைவாக சுற்றுச்சூழல் விருது வழங்க கோரிக்கை
சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு…

Read More
மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் வடவாறு ஆற்றை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க…

Read More
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி செயல்பாடுகள்
கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக…

Read More
பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி
பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

சங்க இலக்கியங்களில் காதல் சின்னமாக போற்றப்பட்ட அன்றில் பறவைகள், பனைமர அழிவு, ஈரநில மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இன்று அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக பொதுநல…

Read More
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் அதன் விளைவுகள்
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read More
அரியலூரில் சுண்ணாம்பு சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அணுக்கனிம சுரங்க பணிகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Read More
திருப்பூர் மறவபாளையம் பகுதியில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருப்பூர் – மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

திருப்பூர் மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More