சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் மண் நிரப்பப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படும் விவசாய நிலங்கள்
குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும்…

Read More
கொடைக்கானலில் பாதரச மாசால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதி
கொடைக்கானலில் அழிவைத் தரும் பாதரச ஆலைக்கழிவை முழுமையாக அகற்றுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

கொடைக்கானலில் செயல்பட்ட வெப்பமானி தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதரச மாசு மற்றும் அதன் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று சமூக பொதுநல இயக்கம் கேள்வி…

Read More
கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசு
குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்பாடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் தடையை மீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு அதிகரித்து பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More
ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிக்கப்பட்ட வழிமறிச்சான் ஓடை பகுதி
வழிமறிச்சான் ஓடையினை ஆக்கிரமிப்பு செய்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி -சமூக பொதுநல இயக்கம் மீட்பு நடவடிக்கை-

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…

Read More
இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

2026–27 பட்ஜெட்டில் கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படலாம் என சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

Read More
இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை காட்சி
ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை காக்கும் முக்கிய இயற்கை அரணாக திகழ்கிறது. ஆனால் சுரங்கத் தொழில்கள் மற்றும் புதிய…

Read More