சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சென்னை முதல் உத்தண்டி வரை விரிவாக்கம் செய்யப்படும் ECR சாலை திட்டம் தொடர்பான டெண்டர் சர்ச்சை
அதிகத் தொகைக்கு தடைசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு சாலை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சென்னை–உத்தண்டி கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில், குறைந்த ஏலத் தொகையை நிராகரித்து அதிக தொகைக்கு தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக சமூக…

Read More
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம்
செண்பகராமன்புதூரில் இட்லி கடையாக மாறிய பயணிகள் நிழலகம். பொதுமக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தீண்டாமை தொடர்பான சர்ச்சை
திருநெல்வேலியில் சமபந்தி விருந்தில் தீண்டாமை கடைபிடிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிக்கப்பட்ட வழிமறிச்சான் ஓடை பகுதி
வழிமறிச்சான் ஓடையினை ஆக்கிரமிப்பு செய்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி -சமூக பொதுநல இயக்கம் மீட்பு நடவடிக்கை-

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வழிமறிச்சான் ஓடை பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாக அளவீட்டு பணியில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்…

Read More
உயர்கல்வி துறையை பாதிக்கும் கல்வி ஆணைய மசோதா குறித்து விவாதம்
உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யும் மத்திய அரசின் கல்வி ஆணைய மசோதா-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிதி, பாடத்திட்டம், அங்கீகாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக சமூக…

Read More
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை அமைக்க கோரிக்கை
குளச்சல் படகு கட்டும் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…

Read More
60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்
அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம்,…

Read More
கன்னியாகுமரி வேளிமலையில் நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மலைப்பகுதி
கல்குவாரிகளால் அழிவின் விளிம்பில் தவிக்கும் வேளிமலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் வேளிமலை பகுதியில் நடைபெற்று வரும் கல்குவாரி நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலை, நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்
விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.…

Read More
தூர்வாரப்படாத கால்வாயால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாய நிலங்கள்
கடைமடை வரை வராத தண்ணீர் – குமரி விவசாயிகள் கண்ணீர் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணைகளில்…

Read More