சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளையில் நடைபெறும் ரெயில்வே பால கட்டுமான பணிகள்
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி…

Read More
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 750 ஆண்டுகள் பழமையான காலிங்கராயன் கால்வாய்
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச்…

Read More
தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட கோரிக்கை
ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது ஊழலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.

Read More
பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி
பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

சங்க இலக்கியங்களில் காதல் சின்னமாக போற்றப்பட்ட அன்றில் பறவைகள், பனைமர அழிவு, ஈரநில மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இன்று அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டம் தலக்குளத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடம் மற்றும் வரலாற்று கட்டிடம்
குமரி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கும் வேலுத்தம்பி தளவாய் நினைவிடம். சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய வேலுத்தம்பி தளவாயின் குமரி மாவட்ட நினைவிடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

Read More
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி
இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழக ஆளுநர் மற்றும் சட்டமன்ற அரசியல் தொடர்பான விவகாரத்தை விளக்கும் காட்சி
தமிழக மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆளுனரின் சட்டவிரோத நடவடிக்கை. சமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானவை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Read More
கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை…

Read More
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும்…

Read More