சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பள்ளி மாணவர் அடையாள அட்டையில் ஜாதி விவரம் சேர்ப்பது குறித்து விவாதம்
பள்ளி மாணவர்களுக்கு ஜாதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் தமிழகஅரசின் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

பள்ளி மாணவர்களின் புதிய அடையாள அட்டையில் ஜாதி விவரத்தை இடம்பெறச் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சமூகப் பிரிவினை…

Read More
பெண்கள் பாதுகாப்பு படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட கோரிக்கை
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை…

Read More
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தொடர்பான காட்சி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அமல்படுத்துவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படாதது குறித்து சமூக அமைப்புகள்…

Read More
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மீது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் நிலை
நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஜாதி அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக நீதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Read More
மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து சமூக மற்றும் சட்ட விவாதம்
மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் வழங்க அரசு மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவது சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தீண்டாமை தொடர்பான சர்ச்சை
திருநெல்வேலியில் சமபந்தி விருந்தில் தீண்டாமை கடைபிடிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உணவருந்த அனுமதிக்கப்படாத சம்பவம் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானதாக சமூக பொதுநல இயக்கம்…

Read More
கரூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள்
கரூர் கனிமவளக் கொள்ளை – பத்திரிகையாளர் மீது எம்.எல்.ஏ கும்பல் கொலைவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கரூரில் கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Read More
உயர்கல்வி துறையை பாதிக்கும் கல்வி ஆணைய மசோதா குறித்து விவாதம்
உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யும் மத்திய அரசின் கல்வி ஆணைய மசோதா-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிதி, பாடத்திட்டம், அங்கீகாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக சமூக…

Read More
வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டம் கோரும் சமூக அமைப்புகள்
வெறுப்பு பேச்சை வேரறுக்க வெறுப்புக் குற்றதடுப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாட்டில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வெறுப்பை தூண்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களை…

Read More