சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கடல் அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் விழுங்கும் கரைப் பரப்பு அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் கவலை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2.96 மீட்டர் அளவுக்கு கடற்கரை கடலால் அரிக்கப்பட்டு வருவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மீனவ கிராமங்கள், கடலோர மக்கள், விவசாயம்…

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
குமரி கடற்கரையில் குவியும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார் .

குமரி மாவட்ட கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதார பகுதியாகவும் அறியப்படும் இடங்கள் என்றாலும் அவை கடுமையான அசுத்தம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு…

Read More