சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

24 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத நான்குனேரி தொழிற்பூங்கா திட்டத்தின் காட்சி
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி…

Read More
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை அமைக்க கோரிக்கை
குளச்சல் படகு கட்டும் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் ஆலை இல்லாததால் மீனவர்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் வருமான பாதிப்புகளை சந்தித்து…

Read More