சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளையில் நடைபெறும் ரெயில்வே பால கட்டுமான பணிகள்
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி…

Read More
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம்
செண்பகராமன்புதூரில் இட்லி கடையாக மாறிய பயணிகள் நிழலகம். பொதுமக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More