சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கன்னியாகுமரி வேளிமலையில் நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மலைப்பகுதி
கல்குவாரிகளால் அழிவின் விளிம்பில் தவிக்கும் வேளிமலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் வேளிமலை பகுதியில் நடைபெற்று வரும் கல்குவாரி நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலை, நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு
குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்தாலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. புதிய தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சமூக…

Read More
குமரி மாவட்டத்தில் பொய்கை மற்றும் தோவாளை கால்வாய்களை இணைக்கும் முன்மொழியப்பட்ட திட்டம்
பொய்கை-தோவாளை கால்வாய்கள் இணைத்து இணைப்பு கால்வாய் ஏற்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

பொய்கை அணை மூலம் பாசன வசதி கிடைத்தாலும், நீர்வரத்து குறைபாடுகளால் அதன் முழு பயன் கிடைக்கவில்லை. தோவாளை கால்வாயையும் பொய்கை கால்வாயையும் இணைக்கும் சுமார் 2 கி.மீ…

Read More