காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் கடந்த 75 ஆண்டுகளாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயம் மற்றும்…
Read More

காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் கடந்த 75 ஆண்டுகளாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயம் மற்றும்…
Read More
திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாக அமராவதி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த ஆற்றை பாதுகாக்க…
Read More
ஊழல் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள பிரிவு 17A திருத்தம் அரசு அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்கும் விதமாக உள்ளது என சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன.…
Read More
குமரி மாவட்டம் பைங்குளம் பகுதியில் வேகத்தடை எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அபாயத்தை சந்தித்து வருகின்றனர். உடனடி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக பவானி ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற…
Read More
ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகள் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.
Read More
குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறால் கடந்த 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Read More
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மீது ஜாதிவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 1 லட்சம் டன் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகார்கள் காவல்துறையில் நடவடிக்கை இன்றி கிடப்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read More