Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர் பதவிகள் தற்போது மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனை மாற்றி மக்கள் நேரடியாக வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என…

READ ARTICLE →
கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
TNSPI குரல்

கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் உயிரினங்களை கடுமையாக பாதிக்கும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் தகுதியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டதோடு, உயிருடன் உள்ளவர்களும் இறந்தவர்களாகக் கருதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் வெளிப்படையாகவும்…

READ ARTICLE →
ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள் என உலக சுகாதார அமைப்பும், IARC நிறுவனமும் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகள் தடை…

READ ARTICLE →
தனியார் பள்ளிகளின் வழிப்பறிக் கொள்ளைக்கு கட்டண அறிவிப்பு மட்டும் தீர்வு ஆகுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
TNSPI குரல்

தனியார் பள்ளிகளின் வழிப்பறிக் கொள்ளைக்கு கட்டண அறிவிப்பு மட்டும் தீர்வு ஆகுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி பல்வேறு மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் அரசின் புதிய உத்தரவு வரவேற்கத்தக்கதாக…

READ ARTICLE →
மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.
TNSPI குரல்

மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. கழிவு…

READ ARTICLE →
ஆவணத் திருட்டுகள் மூலம் மின்வாரிய ஊழல்கள் அம்பலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
TNSPI குரல்

ஆவணத் திருட்டுகள் மூலம் மின்வாரிய ஊழல்கள் அம்பலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம், டெண்டர் முறைகேடுகள் மற்றும் கொள்முதல் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமூக பொதுநல இயக்கம்…

READ ARTICLE →
வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
TNSPI குரல்

வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுச் சொத்துக்களை…

READ ARTICLE →
கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
TNSPI குரல்

கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு, வருவாய் இழப்பு…

READ ARTICLE →
தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
TNSPI குரல்

தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் படைக்கு, வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கிய வீரமங்கை குயிலியின் பெயரை சூட்ட வேண்டும் என சமூக…

READ ARTICLE →