சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டம் கோரும் சமூக அமைப்புகள்
வெறுப்பு பேச்சை வேரறுக்க வெறுப்புக் குற்றதடுப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

நாட்டில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வெறுப்பை தூண்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களை…

Read More
பொது சாலை மற்றும் சந்திப்புகளில் அமைக்கப்பட்ட சிலைகள் குறித்து நீதிமன்ற உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் அமைக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்படும் சிலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி…

Read More
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டப் பகுதி
குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் சுமார் 79,000 ஏக்கர் தனியார் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் விவசாயிகள் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.…

Read More
தென்னிந்தியாவின் முக்கிய உயிரியல் வளப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகள்
அழிவின் விளிம்பில் மேற்கு தொடர்ச்சி மலைகள்… காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை வளங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், உயிரினப்…

Read More
மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே மூடப்பட்ட நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடம்
மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து…

Read More
இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை காட்சி
ஆரவல்லி மலைத்தொடரை சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை காக்கும் முக்கிய இயற்கை அரணாக திகழ்கிறது. ஆனால் சுரங்கத் தொழில்கள் மற்றும் புதிய…

Read More
பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன்…

Read More
கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில்…

Read More
பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு…

Read More
The Social Public Welfare Organization has emphasized the need to protect the historical remains of a destroyed city and preserve its cultural heritage for future generations.
அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில்…

Read More