சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

வரலாற்றில் மறைக்கப்பட்ட வருண குலத்தான் சுதந்திர போராட்ட வீரர் நினைவு
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன். வருண குலத்தான் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

வரலாற்றில் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரராக கருதப்படும் வருண குலத்தான் பற்றிய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும், அவரது தியாகம் மற்றும் வீரத்தை அங்கீகரிக்க அரசு…

Read More
2000 ஆண்டுகள் பழமையான இராமநாதபுரம் தமிழி நடுகல் கல்வெட்டு
இராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இராமநாதபுரம் ஆப்பனூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு, தமிழர் வரலாற்றின் முக்கிய சான்றாக திகழ்கிறது. இதனை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை…

Read More
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் கோரிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர் பதவிகள் தற்போது மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனை மாற்றி மக்கள் நேரடியாக வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறையை…

Read More
கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
கடலூரில் கடலில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் உயிரினங்களை கடுமையாக பாதிக்கும் என சமூக பொதுநல…

Read More
குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி
குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் தகுதியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டதோடு, உயிருடன் உள்ளவர்களும் இறந்தவர்களாகக் கருதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Read More
ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் சுகாதார அபாயங்கள்
ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள் என உலக சுகாதார அமைப்பும், IARC நிறுவனமும் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

Read More
தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவிக்கும் காட்சி
தனியார் பள்ளிகளின் வழிப்பறிக் கொள்ளைக்கு கட்டண அறிவிப்பு மட்டும் தீர்வு ஆகுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி பல்வேறு மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும்…

Read More
மேகமலை அடிவாரத்தில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை…

Read More
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பான விசாரணை
ஆவணத் திருட்டுகள் மூலம் மின்வாரிய ஊழல்கள் அம்பலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம், டெண்டர் முறைகேடுகள் மற்றும் கொள்முதல் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற…

Read More
ஆக்கிரமிப்பால் மறைந்து போன வில்லுக்குறி அருகேயுள்ள பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறு
வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள்…

Read More