சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More
சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் அதன் விளைவுகள்
தொழிற்சாலை கழிவுகளால் சேலம் மாவட்ட நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் மற்றும் மக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More