சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கர்நாடக கழிவுநீர் கலப்பால் மாசுபட்ட கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆறு
கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும்,…

Read More
குமரி மாவட்ட தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்பட்ட நீர் மாசுபாடு
தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர்…

Read More
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி சமூக பொதுநல இயக்கம்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை…

Read More
ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை
ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு…

Read More
தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More
சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் அதன் விளைவுகள்
தொழிற்சாலை கழிவுகளால் சேலம் மாவட்ட நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் மற்றும் மக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
சாய ஆலைக் கழிவுகளால் மாசடைந்த காவிரி ஆறு
சாய ஆலைக்கழிவுகளால் கருப்பு கலருக்கு மாறிய காவிரி ஆறு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமான காவிரி ஆறு, சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் கடுமையாக மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர், விவசாயம்…

Read More